பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

பொள்ளாச்சியில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்  நாளை
மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.


மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக பொள்ளாச்சி
பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

 அதன்படி
பொள்ளாச்சியில் நாளை
( 25ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும்.

அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்

கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்துார், ஆழியார், மஞ்சநாயக்கனுார், கம்பாலபட்டி.

தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe