உடுமலை சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

published 1 year ago

உடுமலை சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (7 ஆம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

உடுமலையில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.


மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக உடுமலையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உடுமலையில் நாளை  ( 7 ஆம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உடுமலையில் கீழ்க்குறிப்பிடபட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும். பூலாங்கிணர் துணை மின் நிலையம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை

திருமூர்த்திநகர், தளி பீடர் உயர் மின் பாதைகளில், மொடக்குப்பட்டி, பாப்பனுாத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர் பீடர், பொன்னாலம்மன் சோலை, வாளவாடி, தென்பூதிநத்தம், தளி, சின்னக்குமாரபாளையம், லிங்கமாவூர், சந்தன கருப்பனுார்.

தகவல்: ராஜாமணி, செயற்பொறியாளர், உடுமலை.

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe