பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இன்றும் நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இன்றும் நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்றும் நாளையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோமங்கலம் துணை மின்நிலையம்

கோமங்கலம்புதுார் துணை மின்நிலையதிற்கு உட்பட்ட, கோமங்கலம், கோமங்கலம்புதுார், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிகுட்டை, முக்கூடு, ஜல்லிபட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டிணம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம்,

தேவநல்லுார், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, பூசாரிப்பட்டி.

தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

நாளைய மின்தடை (22ம் தேதி) அங்கலகுறிச்சி துணை மின்நிலையம்

கோட்டூர், அங்கலகுறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்துார், ஆழியார், மஞ்சநாயக்கனுார், கம்மாலபட்டி.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe