காதலர் தினம்- கோவையில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ரோஜா பூக்கள்...

published 3 hours ago

காதலர் தினம்- கோவையில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ரோஜா பூக்கள்...

கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜாப்பூக்கள் வெளிமாவட்டங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

காதலர் தினத்தில் காதலர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ரோஜா பூவை கொடுத்து அன்பை வெளிப்படுத்துவர். அதனால் அன்றைய தினம் ரோஜா பூ விற்பனையானது அதிகம் நடைபெறும்.

இந்நிலையில் நாளை மறுநாள் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையிலிருந்து வெளி மாவட்டத்திற்கும் வெளிநாடுகளுக்கும் ரோஜா பூக்கள் தனியாகவும் அலங்கரிக்கப்பட்ட பொக்கே அவர்களின் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

பொக்கே பூக்கள் 50 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe