வாழ்வில் விரக்தி- பெண் தூக்கிட்டு தற்கொலை…

published 1 year ago

வாழ்வில் விரக்தி- பெண் தூக்கிட்டு தற்கொலை…

கோவை: கோவை நியூசித்தாபுதூர் விகேகே மேனன் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக்(40). உணவு டெலிவரி நிறுவன ஊழியர். இவரது மனைவி கோமதி(39). இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளாக மன நல பாதிப்புக்கு பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று கார்த்திக் வேலைக்கு சென்று விட்டார். அவரது மகனும் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த கோமதி வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe