தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு:

published 1 year ago

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு:

கோவை: தமிழகத்தில் +1 மற்றும் +2  மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை ஒத்திவைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தை உலுக்கி வரும் மிக்ஜாம் புயல் காரணமாகப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இவை அனைத்தையும் சரி செய்து இயல்பு வாழ்க்கை திரும்ப சில  நாட்கள் எடுக்கும்.

ஆதலால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகளை ஒத்திவைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. +1 மற்றும் +2  மாணவர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe