சென்னை மக்களுக்காக களமிறங்கிய கோவை மாநகர போலீஸ்..!

published 1 year ago

சென்னை மக்களுக்காக களமிறங்கிய கோவை மாநகர போலீஸ்..!

கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு லாரி மூலம் சென்னைக்கு நிவாரண பொருட்கள அனுப்பி வைக்கப்பட்டது.


 

அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள், பண் பிரட் பிஸ்கட் பேண்ட் சட்டை ஸ்வட்டர் பெண்களுக்கான ஆடைகள் சோப் டூத் பேஸ்ட் மற்றும் நாப்கின் உட்பட அத்தியாவசியமான பொருட்கள் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் அனுப்பப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ 5,74,037 ஆகும்.

இந்த நிவாரண பொருட்களை கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe