விபசார புரோக்கர்கள் 4 பேர் கைது…

published 1 year ago

விபசார புரோக்கர்கள் 4 பேர் கைது…

கோவை: கோவை கணபதி சிவசக்தி காலனியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று சரவணம்பட்டி போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் கோவை உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த மும்தாஜ்(53), அன்பு(53), கோவை தேவராயபுரம் முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த சத்தியா(22), சூலூர் காரணம்பேட்டையை சேர்ந்த பிரியா(35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe