திருப்பூர், உடுமலை, அங்கலக்குறிச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

திருப்பூர், உடுமலை, அங்கலக்குறிச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர்: திருப்பூர் உடுமலை மற்றும் அங்கலக்குறிச்சி சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

குமார் நகர் துணை மின்நிலையம்:

கொங்குமெயின் ரோடு, வ.உ.சி., நகர், டி.எஸ்.ஆர்., லே -அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்துாஸ்புரம், என்.ஆர்.கே.,புரம், வெங்கடேசபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, எம்.எஸ்., நகர் மற்றும் லட்சுமி நகர் பகுதிகள்.


இந்திரா நகர் துணை மின் நிலையம்

உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதுார், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன் புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.

அங்கலகுறிச்சி துணை மின்நிலையம்

கோட்டூர், அங்கலகுறிச்சி, மலையாண்டிபட்டினம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்துார், ஆழியார், மஞ்சநாயக்கனுார், கம்மாலபட்டி.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

செய்தியைப் படித்து முடித்ததும் தங்கள் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து உதவவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe