திருப்பூர் புறநகரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

திருப்பூர் புறநகரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர்: திருப்பூர் புறநகரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது

பின்வரும் பகுதிகளில் இன்று காலை, 9 முதல் மாலை, 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையம்:

கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகர், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம்,

தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையத்தின் ஒரு பகுதி, காட்டூர் மற்றும் உகாயனுார் ஒரு பகுதி.

ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe