மனைவியை கொலை செய்த வாலிபருக்கு 5 1/2 ஆண்டு சிறை…

published 1 year ago

மனைவியை கொலை செய்த வாலிபருக்கு 5 1/2 ஆண்டு சிறை…

கோவை: பொள்ளாச்சியில் மனைவியை கொலை செய்த வாலிபருக்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (32). இவர் கடந்த 2019ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்தார். பொள்ளாச்சி போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவு பெற்று நேற்று கொலை குற்றவாளி சக்திவேலுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிறந்த முறையில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe