ஒவ்வொரு ஒரு ரூபாயையும் எப்படி ஈட்டுகிறது இந்திய அரசு?

published 1 year ago

ஒவ்வொரு ஒரு ரூபாயையும் எப்படி ஈட்டுகிறது இந்திய அரசு?

ஒவ்வொரு ஒரு ரூபாயையும் இந்திய அரசு எப்படி ஈட்டுகிறது. எந்தெந்த முறைகளில் ஒரு ரூபாய் வருகிறது என்பதை பைசா அடிப்படையில் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் இந்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில், இந்திய அரசு ஈட்டும் ஒவ்வொரு ஒரு ரூபாயும் எப்படி வருகிறது என்பது குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரங்கள்:

கடன் வாங்குதல் பிற பொறுப்புகள் மூலமாக 28 பைசா வருவாய் கிடைக்கிறது.

வருமான வரி மூலம் 19 பைசா

வரி அல்லாத ரசீதுகள் மூலம் 7 பைசா

கடன் அல்லாத மூலதனம் மூலம் 1 பைசா

ஒவ்வொரு ஒரு ரூபாயையும் எப்படி செலவு செய்கிறது இந்திய அரசு..? முழு விவரம்!

சுங்க வரிகள் மூலம் 4 பைசா

ஜி.எஸ்.டி., உட்பட மற்ற வரிகள் மூலம் 18 பைசா

மாநகராட்சி வரியினங்கள் மூலம் 17 பைசா

மத்திய கலால் வரி மூலம் 5 பைசா

என மொத்தம் 99 பைசாக்களை அரசு எப்படி ஈட்டுகிறது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe