வெள்ளியங்கிரி மலை ஏறிய 22 வயது இளைஞர் பரிதாப பலி!

published 11 months ago

வெள்ளியங்கிரி மலை ஏறிய 22 வயது இளைஞர் பரிதாப பலி!

கோவை: நண்பர்களுடன் இணைந்து வெள்ளிங்கிரி மலையேறிய 22 வயது இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கரையை சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன் (வயது 22). இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார். மலைப்பகுதியில் கடும் பனி முட்டம், குளிர் காணப்பட்டது. இதனால் தமிழ்ச்செல்வனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனிடையே அவர் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe