கோவையில் பஸ்சில் மூதாட்டியிடம் நகை அபேஸ்…

published 11 months ago

கோவையில் பஸ்சில் மூதாட்டியிடம் நகை அபேஸ்…

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(72). இவர் டி.வி.எஸ். நகரில் இருந்து அரசு பஸ்சில் காந்திபுரம் சென்றார். காந்திபுரத்தில் பஸ்சை விட்டு இறங்கினார். 

அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் திருடி சென்றுள்ளார். 

அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe