ஆவாரம்பாளையத்தில் பயங்கர தீ விபத்து! ரூ.30 லட்சம் மதிப்பிலான கார்கள் நாசம்!

published 10 months ago

ஆவாரம்பாளையத்தில் பயங்கர தீ விபத்து! ரூ.30 லட்சம் மதிப்பிலான கார்கள் நாசம்!

கோவை: கோவை ஆவாரம்பாளையம் லட்சுமிபுரம் இரட்டை குவளை பகுதியில் கண்ணன் என்பவர் ஜிம்சன் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். 

 

இன்று மாலை எதிர்பாரவிதமாக தீப்பிடித்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஏழு கார்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

பின்னர் காவல்துறையினர் நடத்தி விசாரணையில் அருகே மைதானத்தில் உள்ள காய்ந்த பொருட்களில் தீ பிடித்து அருகே இருந்த ஜிம்சன் ஒர்க் ஷாப்பில் தீ பரவியதாக தெரிவித்தனர்.

மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe