கோவையில் திருமணமான, 7 நாளில் வாலிபர் தற்கொலை…

published 1 week ago

கோவையில் திருமணமான, 7 நாளில் வாலிபர் தற்கொலை…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: கோவை குனியமுத்துார் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், 28; இவருக்கும் சூலுார் மதியழகன் நகரை சேர்ந்த ரோகினி, 26, என்பவருக்கும் கடந்த, 1-1ம் தேதி திருமணம் நடந்தது. 

இவர்கள் வெள்ளலுார் அவுசிங் யூனிட்டில் வசித்து வந்தனர். ரோகினி சூலுாரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ரோகினி வழக்கம் போல பணிக்கு சென்றார். வீட்டில் முருகானந்தம் தனியாக இருந்தார். 


அப்போது விரக்தி அடைந்த அவர் திடீரென துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனுார் போலீசில் வழக்கு பதிந்து விசாரிக்கினற்னர். 

திருமணமான, 7 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw