Breaking News: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

published 9 months ago

Breaking News: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்திற்கு வந்த மின்னஞ்சலில், விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விமான நிலைய வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe