முக்கிய அறிவிப்பு: மக்களே நாளை பல்வேறு கடைகள் செயல்படாது!

published 9 months ago

முக்கிய அறிவிப்பு: மக்களே நாளை பல்வேறு கடைகள் செயல்படாது!

கோவை: வணிகர் தினமான நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வணிகர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 5ம் தேதியை வணிகர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக இந்த தினத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படுவது வழக்கம்.

இதனிடையே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிகர்கள் அமைப்பினர், நாளை தமிழகம் முழுக்க பல்வேறு கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்துள்ளன.

அதே நேரத்தில், பால், மருந்து பொருட்கள் கிடைக்கும், சங்கங்களில் இல்லா வணிகர்கள் நாளை செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe