முக்கிய அறிவிப்பு: மக்களே நாளை பல்வேறு கடைகள் செயல்படாது!

published 2 weeks ago

முக்கிய அறிவிப்பு: மக்களே நாளை பல்வேறு கடைகள் செயல்படாது!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை: வணிகர் தினமான நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வணிகர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 5ம் தேதியை வணிகர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக இந்த தினத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படுவது வழக்கம்.


இதனிடையே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிகர்கள் அமைப்பினர், நாளை தமிழகம் முழுக்க பல்வேறு கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்துள்ளன.

அதே நேரத்தில், பால், மருந்து பொருட்கள் கிடைக்கும், சங்கங்களில் இல்லா வணிகர்கள் நாளை செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw