கோவையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தலைமையில் பல்வேறு துறை மனுக்கள் மீதான விசாரணை...

published 8 months ago

கோவையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தலைமையில் பல்வேறு துறை மனுக்கள் மீதான விசாரணை...

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முனைவர் மா.செல்வராஜ்  தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து பல்வேறு துறைகள் மீது விசாரணை நடைபெற்றது.

இன்று நடைபெற்ற விசாரணையில் வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை. கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe