வங்கியில் வேலை: டிகிரி இருந்தா போதும்... 3000 பணியிடங்கள் அறிவிப்பு!

published 8 months ago

வங்கியில் வேலை: டிகிரி இருந்தா போதும்... 3000 பணியிடங்கள் அறிவிப்பு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் 142 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள்  

3000 Apprentice  பயிற்சி பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு பெற்றிக்க வேண்டும்.

தேர்வு

கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள்  தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://www.centralbankofindia.co.in/ என்ற இணையதளப் பக்கத்தை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe