கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

published 8 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவை: கோவையில் நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஜூன் 14ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஓரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஓரு பகுதி), சின்னியம்பாளையம் (ஓரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஓரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஓரு பகுதி),  அத்தப்பகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வி நியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதி குடியிருப்புவாசிகளுக்கு செய்தியை பகிர்ந்து உதவலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe