கோவையில் பூட்டு போட்டு பஸ்சை நிறுத்திய போலீசார்!

published 8 months ago

கோவையில் பூட்டு போட்டு பஸ்சை நிறுத்திய போலீசார்!

கோவை: கோவை ரயில் நிலையம் சாலை மிகவும் பிரதான சாலை அப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் அருகே கணுவாய்,சோமனூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

ரயில் நிலையம் அருகே போதிய பேருந்து நிறுத்தம் வசதி இல்லாததால் பேருந்துகள் சாலை நிறுத்தப்படுவது வழக்கம்.ஒரு சில பேருந்துகள் சாலை விதிகளை மீறி பேருந்து நிறுத்துவதால் ரயில் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிப்படைகின்றனர்.

அதனை தொடர்ந்து இன்று ரயில் நிலையம் அருகே தடம் எண்:-11 கொண்ட தனியார் பேருந்து ரயிலின் முதல் கணுவாய் வரை செல்லும்.தனியார் பேருந்து ஓட்டுநர் ரயில் நிலையம் அருகே நோ பார்க்கிங் நிறுத்திய பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், ரயில் நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது.பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe