காந்திபுரம் அருகே தீ விபத்து- சாலையோரம் இருந்த வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்...

published 5 months ago

காந்திபுரம் அருகே தீ விபத்து- சாலையோரம் இருந்த வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்...

கோவை: கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை ஒன்று இயங்கி ருகிறது. இன்று அதிகாலை அக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீயானது வெளியிலும் பரவத் துவங்கிய நிலையில் கடைக்கு வெளியே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் தீ பற்றியது. இதில் எட்டு வாகனங்கள் தீயில் எரிந்தி நாசமாகின.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe