கோவையில் தேசியக்கொடி அவமதிப்பு.!

published 2 years ago

கோவையில் தேசியக்கொடி அவமதிப்பு.!

கோவை: நாட்டின் 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவை சுந்தராபுரம், மாச்சம்பாளையம் 94வது வார்டில் சண்முகம் என்பவரது  வீட்டில் தேசியக்கொடியின் கீழ் "யேசுவே இந்தியாவை ஆசீர்வதிப்பீர்" என்ற வாசகத்துடன் கொடியேற்றப்பட்டது.

இது தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி பா.ஜ.க.,வினர் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பா.ஜ.க தொண்டர்களும் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe