பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா பறிமுதல்- இருவர் கைது...

published 2 days ago

பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா பறிமுதல்- இருவர் கைது...

கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை,  பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று  சோதனை மேற்கொண்டனர்.

அப்போது  கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிரிதாரி மாஜி (39), மற்றும் பெட்டதாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்@அந்தோணி (36) ஆகியோர்களை கைது செய்து செய்யபட்டனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த ஒரு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe