சித்திரக்கனியை முன்னிட்டு கேரளாவில் இருந்து கோவைக்கு வந்திறங்கிய பலாப்பழங்கள்...

published 3 days ago

சித்திரக்கனியை முன்னிட்டு கேரளாவில் இருந்து கோவைக்கு வந்திறங்கிய பலாப்பழங்கள்...

கோவை: சித்திரக்கனியை முன்னிட்டு கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் நூறு ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

செங்கோட்டை பண்ருட்டி புதுக்கோட்டை மற்றும் கேரளாவில் இருந்து அதிகமான பலாப்பழங்கள் கோவை உக்கடம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டன. விளைச்சல் அதிகமாக உள்ளதால் அதிக அளவிலான பலாப்பழங்கள் வந்துள்ளன.

அதே போன்று செவ்வாழை ஒரு கிலோ 60 ரூபாய்,  
பூவம் பழம் 40 ரூபாய் 
ரஸ்தாலி 45 ரூபாய் 
நேந்திரம் பழம் 55 
கேரளா ரஸ்தாலி 60 
கற்பூரவள்ளி 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe