தொடர் விடுமுறையை ஒட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

published 2 years ago

தொடர் விடுமுறையை ஒட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

கோவை: கோவை குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதித்தனர். 

பின்னர் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான 

சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

இதனிடையே தொடர் விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து கோவை குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe