கோவையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

published 2 years ago

கோவையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

கோவை: கோவை சூலூர் போலீசாருக்கு அந்த பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பப்பம்பட்டி பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். 

அப்போது அங்கு சந்ததேகத்திற்கு இடமாக வடமாநில வாலிபர் ஒருவர் நின்று இருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த தாலு தங்கா (வயது 27) என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலு தங்கா கைது செய்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe