கார் வெடித்த விபத்து : துப்பு துலக்கிய 15 போலீசாருக்கு பாராட்டு

published 2 years ago

கார் வெடித்த விபத்து : துப்பு துலக்கிய 15 போலீசாருக்கு பாராட்டு

 

கோவை:

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை கார் சிலிண்டர் வெடி ஒருவர் பலியானர்.

இந்த விபத்து தொடர்பாக விரைவாக துப்பு துலக்கிய குழுவினரை டி.ஜி. பி. சைலேந்திரபாபு பாராட்டினார். மேலும் அந்த குழுவில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, சிவகுமார், செந்தில் குமார், அருண், முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன், அண்ணா துரை, சோமசுந்தரம், ஏட்டுகள் செந்தில், செந்தில் குமார், பாலபிரகாசம், பிரகாஷ், முதல் நிலை காவலர் தனராஜ் உள்ளிட்டோருக்கு ரொக்கப் பரிசு,  சான்றிதழ்களும் வழங்கினார்.

அப்போது கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe