கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் - ஆட்சியர் உத்தரவு

published 2 years ago

கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநர்  பணியிடை நீக்கம் - ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் முருகேசன். இவர் மருதூர் ஊராட்சியில் பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா் மீது புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் முருகேசன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும்  தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் புகார் ழுந்தது.
 

இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் முருகேசனை  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe