மேட்டுப்பாளையம் பகுதியில் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

published 2 years ago

மேட்டுப்பாளையம் பகுதியில் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

 

கோவை: மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 60 கண்காணிப்பு கேமராக்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் பொருட்டு செயல்படக்கூடிய  மூன்றாவது  கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட புறநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று  மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 60 கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe