திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூரில் நாளை (பிப்.20) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

நாளைய (பிப்ரவரி 20)9:00 முதல் 4:00 மணி வரை பெருமாநல்லுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 
கிழ்குறிப்படபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது


நல்ல கட்டிப்பாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிப்பாளையம்.


பல்லடம் பழையகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 
அரச்சுலூர், சிவன்மலை, நத்தக்கடையூர்
பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா  கிழ்குறிப்படபட்ட 
பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

கடையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 
மேட்டுப்பாளையம், காங்கேயன்பாளையம்


ஓலபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட

ஜெகத்குரு, செட்டிபாளையம், பச்சபாளையம் பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe