திருமணமாகாத விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

published 1 year ago

திருமணமாகாத விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

கோவை:  திருமணமாகாத விரக்தியில் கோவையை சேர்ந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காட்டூர் அருகே உள்ள பி கே ஆர் நகர சேர்ந்தவர் கோவிந்தராஜன் இவரது மகள் சாய் சமயம் சந்தியா வயது 27. இவரது தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் சாய்சமயம் சந்தியா திருமணமாகாமல் இருந்தார் இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சாய் சமயம் சந்தியா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சமயம் சந்தியாவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர் ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சாய் சமயம் சந்தியா பரிதாபமாக இருந்தார் இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe