கோவையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த வாலிபர் பலி

published 1 year ago

கோவையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த வாலிபர் பலி

கோவை: சேலத்தைச் சேர்ந்தவர் அறிவாளி இவரது மகன் தாயுமாணவன் வயது 27. இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார்

சம்பவத்தன்று அறையில் இருந்த தாயுமாணவன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தாயுமாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe