கோவையில் தெரு நாய் கடித்த தொழிலாளி பலி..!

published 1 year ago

கோவையில் தெரு நாய் கடித்த தொழிலாளி பலி..!

கோவை: கோவை வேலாண்டிபாளையம் அருகே உள்ள கொண்ட சாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 45). கூலித் தொழிலாளி. கடந்த 27ந் தேதி இவரை தெரு நாய் ஒன்று கடித்தது 

இதற்காக சுனில் குமார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கினார் இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சுனில் குமாரமிட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுனில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe