சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ அறிவிப்பு..!

published 1 year ago

சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ அறிவிப்பு..!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

வரும் 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட திட்டமிட்டுள்ளது. முன்னதாக 13 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ம் தேதி ஏவப்படும் என்று தேதி அறிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe