திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 18) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநகர் துணை மின் நிலையம்

திருநகர், பாரப்பாளையம்,

செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்.,

கார்டன், ஆலாங்காடு,

வெங்கடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம்,

எலிமென்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2வது வீதி.

பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமிகவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லைநகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, முருங்கபாளையம் ஒரு பகுதி.

ராயபுரம், ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி, கோழிப்பண்ணை ஒரு பகுதி, மகாராணி டையிங் பகுதி,

அணைப்பாளையம், அப்பல்லோ அவென்யூ, செல்லம் நகர்,

புவனேஸ்வரி நகர், சுபாஷ் பள்ளி வீதி, பெரியாண்டிபாளையம், என்.வி.பி., லே அவுட், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், கொங்கணகிரி கோவில், காலேஜ் ரோடு .

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe