கோவையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

published 1 year ago

கோவையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோவை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர் முருகன் (20). இவர் கோவை ராமநாதபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது அறைக்குச் சென்ற முருகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்து சென்ற ராமநாதபுரம் காவல்துறை அவரது உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இராமநாதபுரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe