கோவையில் டாக்டரிடம் போன் பறிப்பு

published 1 year ago

கோவையில் டாக்டரிடம் போன் பறிப்பு

கோவை : கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருபவர் டாக்டர் சிவகுமார், 23. இவர் கடந்த, 14ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நின்றிருந்தார். 

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர், சிவகுமார் கையிலிருந்த மொபைல் போனை பறித்துத் தப்பிச் சென்றார். சிவகுமார் புகாரின் படி சிங்காநல்லூர் காவல்துறை வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe