கோவையில் வீடு புகுந்து ரூ. 15 ஆயிரம் திருடிய மர்ம நபர்

published 1 year ago

கோவையில் வீடு புகுந்து ரூ. 15 ஆயிரம் திருடிய மர்ம நபர்

கோவை : கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ஷாலினி(32). இவர் கூரியர் அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை ஷாலினி வீட்டைப் பூட்டி விட்டு தனது அலுவலகத்துக்குச் சென்று விட்டார். 

பின்னர் மதியம் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த ரூ. 15 ஆயிரத்தைக் காணவில்லை. மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இது குறித்து ஷாலினி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe