கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: புதிய சட்ட முன் வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார்.  அப்போது அவர்கள் கூறுகையில், '' இந்தி, சமஸ்கிருத பெயர்கள் கொண்ட 3 புதிய சட்ட முன் வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் இ-பில்லிங் நடைமுறையை கட்டாயப்படுத்தக் கூடாது''. என்றனர்.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe