கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா - அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

published 1 year ago

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா - அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

கோவை: பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர அதிமுக சார்பில் அண்ணாசிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. 

இந்த நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், கே.ஆர்.ஜெயராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சே.ம.வேலுச்சாமி உட்பட கோவை மாநகர அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe