சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா என்ற பெயரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி...

published 1 year ago

சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா என்ற பெயரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி...

கோவை: கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் 'சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

தெற்கு ரயில்வே - சேலம் கோட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள், காவலர்கள், தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, ரயில் நிலையத்தை சுத்தமாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

இதனை தொடர்ந்து, தூய்மையின் அவசியத்தை உணர்த்தும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe