கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

 

நாளை (26.9.23)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை க.க.சாவடி துணை மின் நிலையம், சின்ன தடாகம் துணை மின் நிலையம், மற்றும் கள்ளிமடை துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களுக்கு கீழ் வரும் பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

க.க.சாவடி துணை மின் நிலையம்: 
முருகன் பதி, சாவடிபுதூர், நவக்கரை அய்யன் பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டி பதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம்.

சின்ன தடாகம் துணை மின் நிலையம்:
ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (ஒரு பகுதி), பெரிய தடாகம், சின்ன தடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.

கள்ளிமடை துணை மின் நிலையம்:

காமராஜ் ரோடு, பாலன் நகர், பாரதி நகர், சர்க்கரை செட்டியார் நகர், சக்தி நகர், என். ஜி. ஆர் நகர், ஜோதி நகர், ஹோப் காலேஜ் - சிவில் ஏரோ, ராமானுஜ நகர், வரதராஜபுரம், நீலிகோனம்பாளையம், நந்தா நகர், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி) ஜி.வி ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், மருத்துவக் கல்லூரி ரோடு மற்றும் இந்திரா நகர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe