உயர்மட்ட மேம்பால பணிகள் துவக்கம்.. சிங்கநல்லூர் - வெள்ளலூர் பாதை மூடல்..!

published 1 year ago

உயர்மட்ட மேம்பால பணிகள் துவக்கம்.. சிங்கநல்லூர் - வெள்ளலூர் பாதை மூடல்..!

கோவை: வெள்ளலூர் உயர் மட்டபால பணி நடைபெற உள்ளதால் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலை மூடப்பட உள்ளது.

சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

இதனால் இன்று மாலை 7 மணி முதல் சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலை மூடப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவிறுத்தியுள்ளனர்.

மேலும், சிங்காநல்லூர் வழியாக வெள்ளலூர் செல்ல மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த ஒரு மாதத்திற்கு பாலம் வேலை முடியும் வரை இந்த பாதை மூடப்பட்டிருக்கும்.

இந்த செய்தியை வெள்ளலூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe