கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  நாளை ( 26ஆம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது:

பீடம்பள்ளி துணை மின்நிலையம்

கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகமநாயக்கன்பாளையம் ஒருபகுதி, கண்ணம்பாளையம், செல்வராஜபுரம் ஒருபகுதி, நடுப்பாளையம் மற்றும் பள்ளபாளையம்.

க.க.சாவடி துணை மின் நிலையம்

முருகன் பதி, சாவடிபுதூர், நவக்கரை அய்யன் பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டி பதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம்.


தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe