சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்வுகளுக்கு மருதமலை செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி தகவல்...

published 1 year ago

சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்வுகளுக்கு மருதமலை செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி தகவல்...

கோவை: மருதமலை கோவிலில் சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்வுகளில் வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி, சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களான 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய இரண்டு தினங்களுக்கு மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லவும், மலைப்பாதையில் நடைப்பாதையாக செல்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், பக்தர்கள் மலைப்படிகள் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயிலின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் மலைகோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe