சுந்தராபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே வாலிபர் சடலம்…

published 1 year ago

சுந்தராபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே வாலிபர் சடலம்…

கோவை: கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த சிலர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் யார்? எந்த ஊர் என்பது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe