மீண்டும் தொடங்கியது நீலகிரி மலை ரயில் சேவை

published 1 year ago

மீண்டும் தொடங்கியது நீலகிரி மலை ரயில் சேவை

கோவை: மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் காணப்பட்ட தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக  நீலகிரி மலை ரயில் சேவை கடந்த 22 நாட்களாக நிறுத்தை வைக்கப்பட்டிருந்தது. 
இதனிடையே மழை ஓய்ந்து, ரயில் பாதைகள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இன்று நீலகிரி மலை ரயில் சேவை மிண்டும் துவங்கியுள்ளது.

இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து 184 பயணிகளுடன்  நீலகிரிக்கு புறப்பட்டுச் சென்றது மலை ரயில்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe