படையெடுக்கும் தெருநாய்களால் மதுக்கரை மக்கள் அவதி

published 1 year ago

படையெடுக்கும் தெருநாய்களால் மதுக்கரை மக்கள் அவதி

கோவை: கோவை மதுக்கரை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை சுற்றுவட்ட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் தற்போது அதிக அளவில் தெருநாய்கள் உலா வருவதுடன் தனியாக வருகின்ற பொதுமக்கள், பள்ளி குழந்தைகளை துரத்தி கடிப்பதாகவும், தெரு நாய்களால் அச்சமடையும் வாகன ஓட்டிகள், மண் குவிந்த சாலைகளில் சறுக்கிவிட்டு விழுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe